தில்லியில் பயங்கர தீ விபத்து

0
155
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

தில்லியில் உள்ள கேசவபுரம் காய்கறி மார்க்கெட்டில் வியாழனன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

பகிர்ந்து
Facebook
Twitter
முந்தைய கட்டுரைசென்னையில் கடும் வெயில்
அடுத்த கட்டுரைவெயிலுக்கு 50 பேர் பலி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும் பதில் ரத்து