news

0
15
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

தமிழக கட்சிகளுடன் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் ஆலோசனை

டெல்லியில் 5 மாநில அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் மார்ச் 28ல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

கிருஷ்ணகிரியில் 9 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்

பெரம்பலூர் அருகே ரூ.1.33 லட்சம் பறிமுதல்

செய்யாறு அருகே ரூ.39 லட்சம் பறிமுதல்

அமைச்சரின் நண்பர் வீட்டில் சோதனை

கோவை மாநகராட்சி 100வது வார்டு கவுன்சிலர் வேணுகோபால் என்பவர் வீட்டிலிருந்து 32 குடங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக போலீசில் 19,157 காலிப்பணியிடங்களை தேர்தலுக்கு பிறகு நிரப்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு. ஜூன் 15க்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது

அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் 5 கட்சிகள்: ஜெயலலிதாவுடன் நாளை சந்திப்பு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதல்வர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதிப் பங்கீடு: தேர்தல் பணிகளில் அதிமுக தீவிரம்

கூட்டணி பேச்சுவார்த்தை: அதிமுக தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் – நத்தம் விசுவநாதன்

ஓபிஎஸ் தலைமையில் 6 அமைச்சர்கள் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தது ஜவாஹிருல்லாவின் தனிப்பட்ட விருப்பம் – முக ஸ்டாலின்.

எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாகவி திமுக தலைவருடன் சந்திப்பு கூட்டனி குறித்து எஸ்டிபிஐ கட்சியுடன் பேச்சுவார்த்தை – முக ஸ்டாலின்.

திமுகவுடன் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை: இளங்கோவன் தகவல்

திமுக – மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி: ஜவாஹிருல்லா அறிவிப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றுவதா? வைகோ கண்டனம்

மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என காத்திருக்கிறேன்: வைகோ பேட்டி

சிறுசேமிப்புக்கான வட்டியை குறைக்கக் கூடாது: ராமதாஸ்

அம்மாவுக்கும், அன்புமணிக்கும் இடையேதான் போட்டி: ராமதாஸ்

தேர்தலில் மாற்றத்தை மக்கள் தந்தால் முன்னேற்றத்தை பா.ம.க. தரும்: ஜெ.குரு பேச்சு

தேமுதிக தனி அணியை கைவிட்டு விட்டு மக்கள் நலக்கூட்டணிக்கு வரவேண்டும்: திருமாவளவன்

ஊழல், மதுவுக்கு எதிரான அலையில் அதிமுக, திமுக காணாமல் போகும்: முத்தரசன்

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் எந்த தொகுதிக்கும் மனு கொடுக்கவில்லை மயிலாப்பூர் தொகுதியில் போட்டி என்று வதந்தி : நடிகை குஷ்பு ஆவேசம்

கொடைக்கானலில் உள்ள இளங்கோ IAS பங்களா சமையலறையில் தீ விபத்து.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை கூடுகிறது

வியாபாரிகளிடம் பணம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விக்கிரமராஜா புகார் மனு

கூடலூர் அருகே 10 வயது ஆண் புலி சுட்டுக் கொலை

கூடலூர் அருகே நடந்த புலி வேட்டையில் 2 போலீசார் காயம்

+2 கணிதத் தேர்வு கடினம்: சேலம் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம்: பொள்ளாச்சி இளைஞர் கைது

தூத்துக்குடி அண்ணாநகரில் தண்ணீர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி காமாட்சி பிரியா உயிரிழப்பு.

உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவர் அய்யனார்
கினற்றில் விழுந்து பலி.

வேப்பூரில் பஸ் மீது கார் மோதி விபத்து: பெண் உள்பட 4 பேர் பலி

புதுக்கோட்டை:
திருமண விழாவிற்கு சென்று திரும்பும் போது சோகம்: பேருந்து மீது கார் மோதி 4 பேர் பலி

இலங்கையில் சட்டவிரோத வர்த்தகம்: 12 இந்தியர்கள் கைது

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக போராடிவந்த தீவிரவாதி ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசாரிடம் சரண்.

ஜம்மு காஷ்மீரின் பத்து மாவட்டங்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை.

ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரியில் மாவோயிஸ்ட் ஒருவர் சரண்.

ரஜினியின் ‘2–ஓ’ படம் தமிழ் பட வரலாற்றில் முதன் முறையாக ரூ.330 கோடிக்கு இன்சூரன்சு செய்யப்படுகிறது.

பிரிவினைவாத வழக்கில் பேராசிரியர் கிலானிக்கு டெல்லி கோர்ட் ஜாமின் வழங்கியது

நடிகை ரோஜா சஸ்பெண்ட் எதிரொலி: ஆந்திர சட்டசபை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு.

மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாவிட்டால் பதவி விலக தயார்: உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்க மாட்டேன்: இலங்கை அதிபர் திட்டவட்டம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்