வெயிலுக்கு 50 பேர் பலி

ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடும் வெப்பம் நிலவுகிறது. இரு மாநிலங்களிலும் இதுவரை வெயிலுக்கு 50 பேர் பலியாகி உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Leave a Reply