வாழ்வில் சுயமாய் கால் ஊன்ற வாய்பளிக்கும் கல்வி

Amirtaழில், பொழுதுபோக்கு, மருத்துவம் மற்றும் சுற்றுலா என்று உலகெங்கும் பயணங்கள் அதிகரித்துவிட்டதால் ஹோட்டல்கள், ரிசார்ட்கள் போன்றவைகள் மக்களின் தங்கும் மற்றும் உணவுத் தேவைக்காக பெருகிவிட்டன.

இதைத்தவிர கப்பல், விமானம், மருத்துவமனைகள் போன்ற இடங்களிலும் விருந்தோம்பில் மற்றும் பராமரிப்பு பணிகள் பெருகியுள்ளன. இந்நிலை மேலும் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே இருப்பதானால் ஹோட்டல்கள், மேனேஜ்மென்ட் துறை மாணவர்களுக்கு நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அபரிமிதமான வேலை வாய்ப்பு இருக்கிறது.

இதை கருத்தில் கொண்டு தான் நாங்கள் சான்றிதழ் படிப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்புகள் வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முன்னனி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் சேர்ந்து நடத்தி வருகிறோம்.

   படிப்பு மற்றும் பயிற்சிக்காகவும் வெளிநாடு செல்லும் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற்று படிக்கும் போதே சம்பாதிக்கவும் செய்கின்றன. படிப்பு முடிந்தவுடன் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ உடனடியாய் வேலையும் கிடைத்து விடுவதால் இவர்கள் படித்து முடிக்கும் போதே சுயமாய் கால் ஊன்றி தனக்கென வாழ்க்கையில் ஒர் ஸ்திரமான இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றனர். என்று கூறுகிறார்.

சென்னை அமிர்தா இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்டின் தலைவர் பூமிநாதன் அவர்கள்.

Share

NO COMMENTS

Leave a Reply