Sunday, March 20, 2016
                                                                                                                                                                                   
முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

0
சுற்றுலாவாசிகளின் சொர்க்க புரியாக திகழும் சிங்கப்பூர் மனம்கவரும் சுர்சாக அனுபவத்தை சுற்றுலா வருபவர்களுக்கு வாரி வழங்குகிறது. என்றென்றும் இளமையுடன், புதுப்பொலிவுடன் திகழும் சிங்கப்பூர் பயண அனுபவத்தை பெற விரும்புவர்களுக்கு புதிய அற்புதமான அனுபவத்தை...

0
போக்குவரத்து பொலிஸார் லஞ்சம் வாங்குவதை தடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் அவர்கள் உடலில் கண்காணிப்பு கமெராவை பொருத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையும்,...

0
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது. 1991-1996 காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கடந்த மே 11ம் திகதியன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி...

0
ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த மனுவில் குறைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். 1223 மற்றும் 1453 வது பக்கங்கள் வெறுமையாக உள்ளதாகவும், அசல் பிரமாணப்...

0
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள எல்லை பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்றால் மற்ற நாடுகளின் கப்பல்கள் அனுமதி அளிப்பது ஏன்? என்று இந்திய அரசுக்கு சீன கடற்படையின் மூத்த கேப்டன் ஜாவோ யீ ...

0
குழந்தைகளுக்கு வழங்கும் நெஸ்லே செர்லாக் பால்பவுடரில் உயிருடன் பூச்சிகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரம் பகுதியைசேர்ந்தவர் ஸ்ரீராம். தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு...

0
“ஸ்ரீரங்கம் தொகுதிக்கு ஏற்பட்ட நிலைமை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏற்பட விட்டுவிடாதீர்கள்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில்...

0
ஆலந்தூர் - மீனம்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மெட்ரோ ரயில் பணியின் 50 கிலோ எடைக் கொண்ட இரும்புச் சட்டம் விழுந்ததில் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கிரிதர் என்ற பொறியாளர் படுகாயமடைந்தார். அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு...

0
சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த பெங்களூரு மெயில் ரெயில் வண்டி பேசன் பாலத்தின் அருகில் இன்று அதிகாலை தடம்புரண்டது. இதனால் ரெயில் போக்குவரத்து இரண்டு மணிநேரம் பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனை உடனடியாக சீர் செய்து வழமைக்கு...

0
விசைப்படகு மீனவர்க ளுக்கான மீன்பிடித் தடைக்காலத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பதால் தமிழக அரசு முறையான அறி விப்பை வெளியிட வேண்டுமென மீனவர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15-ஆம்–தேதி முதல்...
Sky Bet by bettingy.com