சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்

0
499 மதிப்பெண்கள் பெற்றுமாநில முதலிடம் பெற்ற பட்டுக்கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.வைஷ்ணவியை பாராட்டும் அவரது தாய்.

`அரசுப் பள்ளி என்று ஏன் ஏளனமாகப் பார்க்கிறீர்கள். அரசுப் பள்ளிகளில் தான் தகுதியுள்ள, திறன் பெற்ற ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

அங்கும் நன்கு பயிற்சி அளிக்கின்றனர். இது, ஒன்றும் பெரிய சாதனை இல்லை. ஆசிரியர்கள் சொல்லித்தருவதை ஆர்வமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்டுப் படித்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிக்கலாம்.

நான் 5-ம் வகுப்பு வரை தனியார் ஆங்கில வழிப் பள்ளியில்தான் படித்தேன். விரும்பித்தான் அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்ந்தேன். இங்கு சுதந்திரமான சூழல் இருந்ததால், தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்திருக்கலாமே என்ற ஏக்கம் ஒருநாளும் ஏற்பட்டதில்லை.” – வைஷ்ணவி

Share

NO COMMENTS

Leave a Reply